இனப் படுகொலை

வாஷிங்டன்: அமெரிக்காவிலும் கனடாவிலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைச் சதித் திட்டங்களில் இந்திய உளவுத் துறையின் பங்கு இருப்பதாகக் கூறப்படுவதை மிகக் கடுமையாகக் கருதுகிறோம் என்று அமெரிக்கா திங்கட்கிழமை (ஏப்ரல் 29) அன்று தெரிவித்தது.
காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து அனைத்துலக நீதிமன்றம் அறிவித்துள்ள தற்காலிக நடவடிக்கைகளின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மாவேலிக்கரா: கேரளா மாநிலத்தில் பாஜக பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஸா: காஸாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக, ஜனவரி 11ஆம் தேதி, அனைத்துலக நீதிமன்றத்தில் தனது தரப்பைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேல் தயாராக உள்ளது.